Friday, May 17, 2013

சிவப்பு நாள் ! May 18

ரத்தத்தில் எழுதிய காவியங்கள்
சொற்பத்தில் முடிவதில்லை
சுதந்திரம் வேண்டும் தாகம்
சொற்கமும் தணிப்பதில்லை!

பிஞ்சு கதரல்கள்
நெஞ்சை பிளக்கையில்
அஞ்சி மௌனிப்பது
தமிழனுக்கில்லை

உறம் ஆன உடல் கண்டு
ரணம் கொண்ட மக்கள் எல்லாம்
வளம் காணும் நாள் இன்னும்
வெகு தூரம் இல்லை ..... புது ஈழம் பிறக்கும்!
                                    - ‍ குழலவன்.
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்

No comments:

Post a Comment