காணவில்லை!! காணவில்லை!! காணவில்லை!!
பாடுபட்டு சம்பாதிச்சி கட்டிய வரிப் பணம் பாதி வழியில் காணவில்லை!
பொது மக்கள் இதை இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம்!
இதை மாற்ற ஜன் லோக்பால் சட்டம் கொண்டு வர சரின்னு முதல்ல சம்மதிச்ச அரசியல் தலைவர்கள் போன இடம் தெரியவில்லை!
புலி மாதிரி இருக்குற ஜன் லோக்பால் சட்டத்துக்கு பூனை மாதிரி ஒரு லோக்பால் கொடுத்து இருக்காங்க! இது இங்க பொது மக்கள் யாருக்கும் புடிக்கலை!
அண்ணா ஹஜாரேன்னு ஒரு பெரியவர் உண்ணா விரதம் இருந்து இதை தேடப் போகிராராம். நாங்களும், எங்களுக்கு தேவையான ஜன் லோக்பால் சட்டம் கிடைக்கற வரைக்கும் உண்ணா விரததில் காத்துக்கிட்டு இருக்கப் போகறோம்!
இதையே தேடுறவங்களும் கண்டுபிடிச்சவங்களும் வர வேண்டிய முகவரி
153, சுரேந்திரா டெவெலபர்ஸ், எல். பி. சாலை, திருவான்மயூர், சென்னை 14
நேரம்: ஆகஸ்ட் 16 காலை 10 தொடங்கி ......
எங்களை நீங்க அடையாளம் தெரிஞ்சிக்க: வந்தே மாதரம் சொல்லிக்கிட்டு இருப்போம், கையில தேசிய கொடி இருக்கும், கூட 2 சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பாங்க!
இப்படிக்கு,
வரி பணத்தையும் சில சுத்ந்திரத்தையும் தொலைச்சாலும், உணர்வையும் மானத்தையும் தொலைக்காத சில இந்தியர்கள்
*மக்கள் நலனில் வெளியிடுவோர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை ஒன்றியம்.
பாடுபட்டு சம்பாதிச்சி கட்டிய வரிப் பணம் பாதி வழியில் காணவில்லை!
பொது மக்கள் இதை இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம்!
இதை மாற்ற ஜன் லோக்பால் சட்டம் கொண்டு வர சரின்னு முதல்ல சம்மதிச்ச அரசியல் தலைவர்கள் போன இடம் தெரியவில்லை!
புலி மாதிரி இருக்குற ஜன் லோக்பால் சட்டத்துக்கு பூனை மாதிரி ஒரு லோக்பால் கொடுத்து இருக்காங்க! இது இங்க பொது மக்கள் யாருக்கும் புடிக்கலை!
அண்ணா ஹஜாரேன்னு ஒரு பெரியவர் உண்ணா விரதம் இருந்து இதை தேடப் போகிராராம். நாங்களும், எங்களுக்கு தேவையான ஜன் லோக்பால் சட்டம் கிடைக்கற வரைக்கும் உண்ணா விரததில் காத்துக்கிட்டு இருக்கப் போகறோம்!
இதையே தேடுறவங்களும் கண்டுபிடிச்சவங்களும் வர வேண்டிய முகவரி
153, சுரேந்திரா டெவெலபர்ஸ், எல். பி. சாலை, திருவான்மயூர், சென்னை 14
நேரம்: ஆகஸ்ட் 16 காலை 10 தொடங்கி ......
எங்களை நீங்க அடையாளம் தெரிஞ்சிக்க: வந்தே மாதரம் சொல்லிக்கிட்டு இருப்போம், கையில தேசிய கொடி இருக்கும், கூட 2 சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பாங்க!
இப்படிக்கு,
வரி பணத்தையும் சில சுத்ந்திரத்தையும் தொலைச்சாலும், உணர்வையும் மானத்தையும் தொலைக்காத சில இந்தியர்கள்
*மக்கள் நலனில் வெளியிடுவோர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை ஒன்றியம்.
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்
No comments:
Post a Comment